குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

இஸ்லாம் பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.6.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

17.12.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்
ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தைகளின்  நல்ல கருத்துள்ள  அழகிய பெயர்களை தேர்ந்தெடுங்களேன்
ஆண் குழந்தைகளின் அழகியபெயர்கள்.  
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் புதல்விக்கு "பர்ரா" (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன்.

23.9.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பெண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தைகளின்  நல்ல கருத்துள்ள  அழகிய பெயர்களை தேர்ந்தெடுங்களேன்.பெண் குழந்தைகளின்  அழகிய  பெயர்கள் பதிவிறக்க  pdf file.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆஸியா" (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, "நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்

28.4.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அரபு இலக்கணம் பிரதிப் பெயர்
தொகுப்பு மற்றும் தமிழாக்கம்
கே.கே.பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி
பிடிஎஃப் ஃபைல் தமிழில்  பதிவிறக்க

பிரதிப் பெயற்சொல் 

"பிரதி" என்றால் பதிலாக(பகரமாக) என்று பொருள். பெயற்சொல் என்றால், ஒரு மனிதன், அல்லது ஒரு கால்நடை, அல்லது ஏதாகிலும் ஒரு பொருளைக் குறிக்கும் வார்த்தைக்கு பெயற்சொல் என்று சொல்லப்படும்.

19.3.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வட்டி பெரும் பாவம்
வட்டி ஒரு வன்கொடுமை. வங்கி மூலம் கிடைக்கும் ஒரு பைசாவாக இருந்தாலும் வட்டி, வட்டி தான் . இதுபற்றி அதிகம் அறிந்திருந்தாலும் அதன் கொடுமை பற்றி தெரிந்திருந்தாலும், வங்கி மூலம் கிடைக்கும் வட்டி பற்றி அறியாதவர் போல் இருந்து விடுகிறார்கள்.அறிந்து கொள்ளுங்கள் வட்டி வாங்குபவருக்கு நிரந்தர நரகம். 

23.7.19

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பிரார்த்தனைப் பேழை

பிரார்த்தனைப் பேழை
பிரார்த்தனைப் பேழை
பிரார்த்தனைப் பேழை என்னும் இந்நூலில் அனைத்து நபிமொழிகளுக்கும் ஆதாரங்கள்  கொடுக்கப்பட்டிருப்பதும் அவை அனைத்தும் நம்பகரமாக இருக்க வேண்டும் என்பதிலும் மூல ஆசிரியர் ஸயீத் பின் அலி பின் வஹஃப் அல் ஃகஹ்தானி அவர்கள் தனி கவனம் செலுத்தி இருப்பதும் இந்நூலின் சிறப்பம்சம்.

26.8.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வழிகேடு
இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

11.8.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மவ்லிதுகள் தீனுக்காகவா?
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை

21.7.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குர்ஆன் பார்வையில் சாபத்திற்குரியவா்கள்
almighty-arrahim.blogspot.com
இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.

9.6.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பெற்றோரை பேணுதல்
almighty-arrahim.blogspot.com
“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்
கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு

3.6.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இரு பிரிவினர்கள்
almighty-arrahim.blogspot.com
1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம்.
ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)


26.5.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்.
அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும்,
(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்,


19.5.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸலவாத்துன்-னாரிய்யா
almighty-arrahim.blogspot.com
ஸலவாத்துன்-னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.

னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள், ஸலவாத்துன்-னாரிய்யா என்றால் நரகத்து

 

12.5.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கூட்டுக் குடும்ப பிரச்சனைகள்
இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

20.11.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ்வும் அவனது தூதரும்
almighty-arrahim.blogspotcom
(நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்குர்ஆன் 3:31


(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால்அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். அல்குர்ஆன் 48:16

12.11.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?
almighty-arrahim.blogspotcom
முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும்.

29.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்
விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்
almighty-arrahim.blogspotcom
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு,

22.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வாழ்க்கையே வணக்கமாக
almighty-arrahim.blogspotcom
துறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும்

15.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உண்ணுதல் பருகுதல் ஒழுங்கு முறை
almighty-arrahim.blogspotcom
அல்லாஹ் கூறுகின்றான்: தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.(23:51)

7.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

யுகமுடிவு நாள்
almighty-arrahim.blogspotcom
யுகமுடிவு நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள்
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3– (அதிசயப்) பிராணி
4–சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
, ,