பதிவுகளில் தேர்வானவை
29.3.14
27.3.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அரசியல் சாக்கடை
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது, இது வரையிலும் நடந்ததிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததான ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது
சுதந்திரத்திற்கு முன்பான அகண்ட பாரதமானது, பிரிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்து மதச்சார்பற்ற இந்தியா என்கிற நமது நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், நாட்டில் நிலவுகின்ற அமைதிச் சூழலும்....
சுதந்திரத்திற்கு முன்பான அகண்ட பாரதமானது, பிரிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்து மதச்சார்பற்ற இந்தியா என்கிற நமது நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், நாட்டில் நிலவுகின்ற அமைதிச் சூழலும்....
22.3.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஹலாசனம்
விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்க வேண்டும் கால்களை நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
20.3.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
குர்ஆனின் நற்போதனைகள்
குர்ஆனின் நற்போதனைகள்
நாவைப் பேணுக!
உண்மை பேசுங்கள். அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டுஅவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நாவைப் பேணுக!
உண்மை பேசுங்கள். அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டுஅவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)