குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.4.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கைபேசியில் எபிகெ கோப்பின் பயன்
ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன்களை apk file

3.4.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இணை வைத்தல்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே;
நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,”” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (குர்ஆன் 31:13)

29.3.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கீரைகளின் அற்புதம்
                                                                        

வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை
அளிக்கும். வயிற்றுப் புண்கள்,
பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.




27.3.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அரசியல் சாக்கடை
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது, இது வரையிலும் நடந்ததிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததான ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது
சுதந்திரத்திற்கு முன்பான அகண்ட பாரதமானது, பிரிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்து மதச்சார்பற்ற இந்தியா என்கிற நமது நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், நாட்டில் நிலவுகின்ற அமைதிச் சூழலும்....
, ,