பதிவுகளில் தேர்வானவை
6.7.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஈமானும் அமலும் இணைபிரியாதவையே
''..ஆகவே, நீங்கள் வேதத்தில் சில பகுதிகளை விசுவாசித்து (மற்றும்) சில பகுதிகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடையாது. மேலும், மறுமை நாளில் அவர்கள் மிகவும் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் பற்றி அவ்வாறு கவனமற்றவனாய் இல்லை.'' (அல்பகறா - 85)
4.7.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
இஸ்லாத்தில் தடை
தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று
28.6.14
26.6.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நோன்பு
மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன்
திருமறையில் கூறுகிறான்…
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது’
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)