குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமளான் - சபீர்
திசைகளைத் தொலைத்த
தீன் குலத்தோர்க்கு
களங்கரை விளக்கம் - ரமளான்
ஷைத்தானை விரட்ட
முஸ்லிமுக்கு வேண்டிய
கலன்களை விளக்கும்!

9.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறுதி மூச்சு
சுவாசம் சுகமானால் சுற்றமே சொர்கமான உணர்வு கொள்ளும் அற்ப வாழ்வில் படைத்தவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க மறந்த

6.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈமானும் அமலும் இணைபிரியாதவையே

''..ஆகவே, நீங்கள் வேதத்தில் சில பகுதிகளை விசுவாசித்து (மற்றும்) சில பகுதிகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடையாது. மேலும், மறுமை நாளில் அவர்கள் மிகவும் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் பற்றி அவ்வாறு கவனமற்றவனாய் இல்லை.'' (அல்பகறா - 85)

4.7.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

‎இஸ்லாத்தில் தடை
தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று
, ,