நமது ஊர்களில் ரமழான் மாதம் முழுவதும் தூய்மையான முறையில் மார்க்கக் கடமைகளை செயல்படுத்த வேண்டியவர்கள் மார்க்கத்திற்கு முரனான பல காரியங்களை செய்து கொண்டிருப்பதை கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
நபியே, உன் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக 16:125.*அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். 39:18