குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.6.17

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நோன்பை முறிக்கும் செயல்கள்
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை.

15.4.17

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தமிழக விவசாயிகளின் அவலம்

*********

உயர்கனவு கான உயிர் வேண்டும்
 உயிர் வாழ உணவு வேண்டும்

27.10.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வாழப் பழகுங்கள்
almighty-arrahim.blogspot.com
உலக வாழ்க்கையைத் தேடி
ஊரூராய்ப் பறக்கும் மனிதா
அது
ஒழுகும் கூரைக்கொண்ட
உன் வீட்டு முற்றத்தில்
உட்கார்ந்திருப்பதை உணர்!

23.10.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தனி ஒருவன்
almighty-arrahim.blogspot.com
மரம்தான்...அவன்
தனிகட்டைதான்!.
துறந்தான் குடும்பம்...
அவன் சவம்தான்!

இணைந்த கைகள்
ஓசைதரும் என்பது
, ,