பதிவுகளில் தேர்வானவை
17.7.14
12.7.14
9.7.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
இறுதி மூச்சு
சுவாசம் சுகமானால் சுற்றமே சொர்கமான உணர்வு கொள்ளும் அற்ப வாழ்வில் படைத்தவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க மறந்த
6.7.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஈமானும் அமலும் இணைபிரியாதவையே
''..ஆகவே, நீங்கள் வேதத்தில் சில பகுதிகளை விசுவாசித்து (மற்றும்) சில பகுதிகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடையாது. மேலும், மறுமை நாளில் அவர்கள் மிகவும் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் பற்றி அவ்வாறு கவனமற்றவனாய் இல்லை.'' (அல்பகறா - 85)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)