குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.8.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்குரான் விளக்கம் 2


 9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது

 இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

31.5.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மன அமைதி

 

அமைதி தேடும் போதும் அமைதியாய் தேடும் சூழல் இல்லை

அமைதி அமைவது வரம் என்றால்

அமைதியாய் தியானம் செய்வது வெற்றி

அமைதி பெற உழைத்தல் வேண்டும்

19.5.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உழைப்பே உயர்வு
Labor is the rise

விடிகிறது மற்றொரு நாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில்பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு

26.3.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்குரான் விளக்கம்
Masjid janna

1. மறுமை நாள்

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும்.

31.12.23

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜம்வு கஸ்ரு தொழுகை
ஜம்வு : (சேர்த்து தொழுதல்) :

இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்வு என்று கூறுகிறோம். பிரயாணிகளுக்கு லுஹ்ரையும், அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகை நேரம் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும்,
, ,