பதிவுகளில் தேர்வானவை
13.12.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
பெருமை
பெருமை என்றால் என்ன? என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்? பெருமையின் விளைவுகள் என்ன? என்பது பற்றி எல்லாம் தெளிவான
7.9.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
குனூத் நாஸிலா
குனூத் நாஸிலா
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும்.
27.8.24
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அல்குரான் விளக்கம் 2
9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது
இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.
7.6.21
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
17.12.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்
23.9.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
பெண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்
பெண் குழந்தைகளின் நல்ல கருத்துள்ள அழகிய பெயர்களை தேர்ந்தெடுங்களேன்.பெண் குழந்தைகளின் அழகிய பெயர்கள் பதிவிறக்க pdf file.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆஸியா" (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, "நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
28.4.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அரபு இலக்கணம் பிரதிப் பெயர்
"பிரதி" என்றால் பதிலாக(பகரமாக) என்று பொருள். பெயற்சொல் என்றால், ஒரு மனிதன், அல்லது ஒரு கால்நடை, அல்லது ஏதாகிலும் ஒரு பொருளைக் குறிக்கும் வார்த்தைக்கு பெயற்சொல் என்று சொல்லப்படும்.
19.3.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
வட்டி பெரும் பாவம்
23.7.19
26.8.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
வழிகேடு
11.8.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
மவ்லிதுகள் தீனுக்காகவா?
21.7.16
9.6.16
3.6.16
26.5.16
19.5.16
12.5.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
கூட்டுக் குடும்ப பிரச்சனைகள்
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.