பாலப்பருவத்தில் படர்ந்த நட்புகொடி!
காலம் கடந்தபின்னும் உயிருடனும் பின்னும் படி!
சாவு வரும் வரையும் தொடரும் படி!
ஆக்கிவைத்த அல்லாஹ்வை புகழும் படி!
எங்கள் நட்பு இருக்குதடி!
நபியே, உன் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக 16:125.*அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். 39:18