பதிவுகளில் தேர்வானவை
20.12.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஜுவைரிய்யா (ரலி) அவர்களது குலத்தவர்கள், ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து அருட்கொடைகளைப் பெற்றுக் கொண்டதைப் போல இன்னொரு பெண்ணிடம் பெற்றுக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால், ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களது குலத்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள்.
ஜுவைரிய்யா (ரலி) அவர்களது குலத்தவர்கள், ஜுவைரிய்யா (ரலி) அவர்களிடமிருந்து அருட்கொடைகளைப் பெற்றுக் கொண்டதைப் போல இன்னொரு பெண்ணிடம் பெற்றுக் கொண்டதை நான் பார்த்ததே இல்லை. ஏனென்றால், ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான அவர்களது குலத்தவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார்கள்.
18.12.14
12.12.14
11.12.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
நம் மரணத்திற்குப் பின்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன
1.நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல பிள்ளைகள் . அபூஹுரைரா(ரலி)முஸ்லிம் 3358
1.நிலையான அறக்கொடை
2. பயன்பெறப்படும் கல்வி.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல பிள்ளைகள் . அபூஹுரைரா(ரலி)முஸ்லிம் 3358
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)