(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்.
அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும்,
(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்,
இணையத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் நேரடியாக பார்க்க முடியுமாயினும் சிலர் அவற்றை தமது
கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்புவர்.
நபியே, உன் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக 16:125.*அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். 39:18