குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.4.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது
ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது

நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள், ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்).

29.2.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இரவுத் தொழுகை வித்ரு
நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் - விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.

உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள்.

25.12.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொழுகையின் முக்கியத்துவம்
தொழுகையின் முக்கியத்துவம்
அன்புச்சகோதர சகோதரிகளே!
அல்லாஹ் மனிதனைப்படைத்து அம்மனிதனுக்கு பல வணக்கங்களை கடமையாக்கி ''அவ்வணக்கங்களை எந்த அளவுக்கு மனிதன் நிறைவேற்றுகின்றான்'' என்பதை நோட்டமிடுகின்றான். தொழுகை அக்கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான வயது வந்த ஆண் பெண் இருபாலர் மீதும் கடமையாகும்.

25.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹஜ் செய்யும் பெண்களுக்காக
 ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாக இருக்கின்றது. இது மக்காவை நோக்கிய பயணத்தையும், இன்னும் சில சிறப்புத் தொழுகை, வணக்க வழிபாடுகள்,

20.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

துல் ஹஜ் 10 நாட்களின் சிறப்பு
சர்வப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் - தோழர்கள் மீதும் அனைவர் மீதும் உண்டாவதாக!

17.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹஜ்
ஹஜ் கடமையாக்கப்பட்டதன் நோக்கம்


இஸ்லாத்தின்
தூண்கள் என்று
வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ஹஜ் எனும் கடமையாகும். மக்காவிலிருந்து ஆதி இறை இல்லமாம் கஅபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ்.

22.7.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குத்பா பேருரைகள்
நோன்பின் மாண்புகள்

உலகில் மனித சமுதாயத்தை அல்லாஹ் படைத்ததின் நோக்கமே அவனை வணங்குவதற்காகத் தான். வணங்குவதற்கு இறையச்சம் அவசியமாகும். (வாழ்க்கைத் தேவைகளை) தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தயார்படுத்திக் கொள்வதில் இறையச்சம் தான் சிறந்த தயாரிப்பாகும் என்று குர்ஆன் (2:187) கூறுகின்றது.

19.6.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொழுகை
 தொழுகையை  உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் எண்ணத்தில் 

16.4.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

போனாபோவுது வாங்க தொடர் ...2
சிறப்பு மிக்க நோன்பு

நம்பிக்கை கொண்டோரே...(அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நோன்பு உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்க பட்டது போல்

1.3.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறுதி ஹஜ்ஜும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணமும்
இறுதி ஹஜ்ஜும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணமும்
almighty-arrahim



ஹிஜ்ரத்திற்குப் பிறகு பத்தாவது ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய நாடினார்கள். ஹஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு செல்கிறார்கள்' என்று அறிவிக்கப்பட்டது.

3.11.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நபி வழியில் நம் உம்ரா-ஹஜ்
உம்ரா செய்யும் முறை

almighty - arrahim
உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் அல்லாஹும்ம லப்பைக்க உம்ரத்தன் என்று

9.8.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமளான் மாதம்
almighty-arrahim.blogspotcom
இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான்.

13.1.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நபி மொழி தொகுப்பு
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...


தூய எண்ணம்
அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

12.1.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நம்பிக்கை கொண்டோர்
1 . நம்பிக்கை கொண்டோர் வெற்றிபெற்றுவிட்டனர்
2 . (அவர்கள்) தமது தொழுகையில் பணிவை பேணுவார்கள்
3 . வீணானதை புறக்கணிப்பார்கள்
4 . ஷக்காதை நெறைவேற்றுவர்கள்
5 , 6 . தமது மனைவியர் அல்லது அடிமைபென்களிடம் தவிர தமது கற்ப்பை காத்து
கொள்வார்கள் . அவர்கள் பழிக்கபட்டோர்  அல்லர்
7 . இதற்கு அப்பால் (வேறுவழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்
8 . தமது அமானிதங்களையும், உடன்படிக்கையும் அவர்கள் பேணுவார்கள்
9 . மேலும் அவர்கள் தமது தொழுகைகளை பேணி கொள்வார்கள்
10,11. பிர்தவுஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள் அதில் அவர்கள்
    நிரந்தரமாக  இருப்பார்கள் (23 : 1 -11 )
, ,